‘எங்கள் பிள்ளைகள் சாவதற்குள் அவர்களை மீட்டுக்கொடுங்கள்’

-உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர் மன்றாட்டம் தங்கள் விடுதலைக்காக உணவு அருந்தாமல் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் எங்கள் பிள்ளைகள் சாவதற்குள் அவர்களை மீட்டு கொடுப்பதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு தாருங்கள். அவர்கள் எங்களுக்கு உயிரோடு வேண்டும். என  அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான உ ணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடாத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளான சுலக்சனின் சகோதரிகண்ணீர்மல்க கேட்டுள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அக்கோரிக்கையை விடுத்தனர். இதன்போது … Continue reading ‘எங்கள் பிள்ளைகள் சாவதற்குள் அவர்களை மீட்டுக்கொடுங்கள்’